தீபாவளி

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்…

தீபாவளி புராண கதைகள்
இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. தற்போது அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள், காரணங்களைத் தாண்டி வியாபாரத்திற்கான முக்கிய பண்டிகையாக மாற்றப்பட்டு வருகின்றது.

நரகாசுரனின் கதை:
நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.
பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் தந்தை வராகன். இவன் வானா சுரனுடன் சேர்ந்து மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மிக சக்தி வாய்ந்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகத்தை தாண்டி விண்ணுலகத்தையும் ஆள வேண்டும் என ஆசை கொண்டான்.

வீட்டில் இருள் நீங்கி ஒளி பெற தீபாவளி அன்று லட்சுமி பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
இதற்காக அரசவை கூட்டி தன் முடிவை தெரிவித்தார். ஆனால் அவரது அமைச்சர் ஒருவர், தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நீங்களும் சாகா வரம் பெற வேண்டும். அதன் பின்னர் மூன்று உலகத்தையும் நீங்கள் எளிதாக கைப்பற்றலாம் என கூறினார்.

வரம் பெற்ற நரகாசுரன்:
சாகா வரம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான் நரகாசுரன். அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனிடம் சாகா வரம் தரும் படி கேட்டான். ஆனால் பிறந்த ஒருவன் இறந்தே ஆக வேண்டும். அதனால் வேறு ஏதேனும் ஒரு வரம் கேட்க சொன்னார்.

நரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை… உண்மையான புராண கதை தெரியுமா?

இதையடுத்து, தன் தாயின் கையால் தான் இறக்க வேண்டும். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது தான் அவனின் யோசனை. அந்த வரத்தை பிரம்மன் வழங்கினார்.

இறவா வரம் பெற்றதாக எண்ணிய நரகாசுரன் மேலும் தன் கொடுமையை அதிகரித்தான்.நரகாசுரன் தேவலோகத்திற்கு சென்று கைப்பற்றினான். 16,100 தேவர்களையும் கைது செய்தான். அதோடு இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்து சென்றனர் அசுரர்கள்.

அங்கிருந்து தப்பிச் என்ற இந்திரன், தங்களை காப்பாற்றுமாறு மகா விஷ்ணுவிடம் வேண்டினர். தற்போது கிருஷ்ண அவதாரம் நான் எடுத்துள்ளேன். அவரிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.

தீபாவளி திருநாள் எப்போது?- எப்போது மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்?

நரகாசுரனை அழித்த சத்யபாமா:
கிருஷ்ணரிடம் உதவி கேட்ட இந்திரனிடம், நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். அவனுடன் போரிடச் செல்வதாக கூறிய கிருஷ்ணரிடம், தானும் வருவதாக அவரது மனைவியான சத்திய பாமா கூறினார்.

நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணன், அவனது சேனைகளைத் துவம்சம் செய்தார். ஆனால் நரகாசுரனின் தாயான பூமாதேவி தான், இந்த அவதாரத்தில் சத்யபாமாவாக,கிருஷ்ணரின் மனைவியாக அவதரித்திருந்தார்.

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோயில் – எங்கிருக்கிறது தெரியுமா?

நரகாசுரனின் சேனையால் தான் காயமடைந்து மயக்கமானது போல் கிருஷ்ணன் நடித்தார். இதனால் மிகவும் கோபமடைந்த சத்யபாமா, நரகாசுரன் மீது அம்பு தொடுத்தான்.

சஷ்டி விரதம் எப்படி இருப்பது, என்ன பலன் கிடைக்கும்?

சத்யபாமாவின் அம்பு துளைக்க நரகாசுரன் மண்ணில் சாய்ந்து உயிரை துறந்தான். அவன் சாகும் தருவாயில் தான் நரகாசுரனுக்கு பூமாதேவியின் அவதாரம் தான் சத்திய பாமா என்றும், நரகாசுரன் தான் அவனின் மகன் என்றும் சத்யபாமாவும் உணர்ந்தார்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா?

தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம், பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தியாகத்திற்கான பண்டிகை:
தன் மகன் என்றும் பாராமல், மக்களை கொடுமைப் படுத்திய நரகாசுரனைக் கொன்ற சத்திய பாமாவின் தியாகத்தை போற்றும் விதமாகவும், நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தைத் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.

Microsoft’s Your Phone App Update Makes Using Android Apps on Windows 10 Easier

Microsoft Windows 10 allows users to experience mobile apps on their Windows 10 computers using the Your Phone app. The app was initially launched as a simple software to display mobile apps on a Windows 10 computer, but has gotten more useful and sophisticated over the course of time. Now, a new update has enabled support for multiple Android apps and screen mirroring on the Your Phone app.

The streaming support allows users to run Android apps on Windows 10 over Wi-Fi and Bluetooth, and gives a better experience than traditional emulators. This functionality first came on a few Samsung smartphones and its now getting better with the ability to run multiple Android apps simultaneously. The development was announced by a Microsoft Your Phone engineer on Twitter. He said that a future update will also allow users to resize the window of their Android apps.

Currently, Android apps streamed on Windows 10 laptops open in a portrait-style phone-shaped window. However, in the future, some apps will automatically adapt their UI when a user resizes the window. For example, Outlook for Android or Office for Android will soon expand to include additional information if available and supported. This will also allow apps to use Windows 10’s traditional square-shaped window.

Microsoft has also worked with Samsung to enable the feature on Galaxy smartphones. “Most of our features work on the broader Android set of devices. This specific feature, however, requires a deeper level device/OS integration and we worked directly with Samsung to make this possible,” Microsoft engineer Vishnu Nath said in his announcement. It is not known if Microsoft will partner with other manufacturers in order to expand the compatibility.